இடுகைகள்

ஜனவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செல்லம்மாள் - சிறுகதை விமர்சனம்

படம்
  எழுத்தாளர்: புதுமைபித்தன் காலம்: 1930~1940 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:                புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர்.  சிறுகதை சுட்டி:  https://www.dinamani.com/literature/pudhumaipithan-story/2020/May/15/sellammal-puthumaippitthan-3415898.html பிற விமர்சனம்: ஜெயமோகன் ஷங்கர்ராமசுப்ரமணியன்   கமல தேவி - சொல்வனம் விமர்சனம்:      லக்ஷ்மிகாந்த் பாஸ்கரன் : இது ஓர் காதல் கதை ! ஆம். இதுதான் இதற்கான சரியான துவக்கமாக இருக்க முடியும். தமிழ் நவீன இலக்கியத்தின் பிதாமகன் என புதுமைப்ப...

கயிற்றரவு - சிறுகதை விமர்சனம்

படம்
  எழுத்தாளர்: புதுமைபித்தன் காலம்: 1930~1940 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:                     புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர்.  சிறுகதை சுட்டி:  https://www.sirukathaigal.com/கயிற்றரவு/ விமர்சனம்: தமிழ் விக்கி   வல்லமை நந்தி இலக்கிய வட்டம் விமர்சனம்:        கா சிவா:    கதையின் தலைப்பே கதையின் பொருண்மையை சுட்டிவிடுகிறது. அதன் பொருள் தெரிந்த வாசகன் மனதளவில் தயாராகவே கதைக்குள் நுழைய முடியும். இதைத்தான் கூறப் போகிறது என எதிர்பார்த்து உள்நுழையும் வாசகனையும் ஆ...

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - சிறுகதை விமர்சனம்

படம்
எழுத்தாளர்:  புதுமைபித்தன் காலம்: கலைமகள், அக்டோபர், நவம்பர் 1943 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:                          புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர்.  சிறுகதை சுட்டி:  https://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_5872.html விமர்சனம்:                          வல்லினம்                          திண்ணை நந்தி இ...

ரயில்வே ஸ்தானம் - சிறுகதை விமர்சனம்

படம்
  எழுத்தாளர்: பாரதி கதையின் காலம்: 1920 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:                           சி.சுப்ரமணிய பாரதியார் (பாரதி, பாரதியார்) (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921) தமிழின் நவீனக் கவிஞர்களில் முதன்மையானவர். பாரதியாரை நவீன தமிழ் இலக்கியத்தின் தொடக்கப்புள்ளி என விமர்சகர்கள் கருதுகின்றனர். நவீனக் கவிதை, நவீன உரைநடை இலக்கியம், இதழியல் ஆகியவற்றில் முன்னோடி. தமிழிசை இயக்கத்தின் தொடக்கப்புள்ளிகளில் ஒருவர். இந்தியச் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர். சிறுகதை பற்றிய குறிப்பு:                          மாகாகவி பாரதி, தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், ‘சுதேசமித்திரன்’ இதழில் சமகால உலகம், அரசியல், சமயம், பண்பாடு தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், நையாண்டிக் கதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார். அந்த வகையில்  ‘சுதேசமித்திரன்’ (22-5-1920) இதழில் அவர் எழுதிய கதை, ‘ரெயில்வே ஸ்தானம்’. இஸ்லாமிய மக்களிடையே உள்ள பலதார மணத்தை விமர்சிக்...

குளத்தங்கரை அரசமரம் - சிறுகதை விமர்சனம்

படம்
எழுத்தாளர்: வ.வே.சு. ஐயர் காலம்:  19XX எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:                        சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழின் முன்னோடி இதழாளருமான வ.வே.சு.ஐயர் எழுதிய ‘குளத்தங்கரை  அரசமரம்’  சிறுகதை, தமிழின் முதல் சிறுகதை (1915) என்று கூறப்படுகிறது. ஆனால் இவருக்கு முன்னமே மகாகவி பாரதி தமிழில் சிறுகதை எழுதி இருக்கிறார். அதேபோல, இக்கதை ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய  ‘கடேர் கதா’ என்ற சிறுகதையின் தழுவல் என்று கூறுவோரும் உள்ளனர். குளத்தங்கரையில் உள்ள அரசமரம் தன் வாழ்வில் கண்ட ருக்மணி எனும் பெண்ணின் கதையைச் சொல்வதாக அமைகிறது இச்சிறுகதை. ‌ “பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்க வேண்டாம்” என்ற  நீதி போதனையுடன் இக்கதை முடிகிறது.  அக்கால சுதந்திரப் போராளிகளின் சமூக சீர்திருத்த எண்ணங்களை வெளிப்படுத்துவதாக இக்கதை இருப்பதை கவனிக்கலாம். இச்சிறுகதை  முதலில்...