இடுகைகள்

விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அடகு- சிறுகதை குறிப்பு

படம்
எழுத்தாளர்: ந.பிச்சமூர்த்தி காலம்: 1944 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:                      ந. பிச்சமூர்த்தி (ஆகஸ்ட் 15, 1900 - டிசம்பர் 4, 1976) தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அறியப்படுபவர். கட்டுரையாளர், சிறுகதைகள், நாடகங்கள், இலக்கியத் திறனாய்வுகள் எழுதியுள்ளார்.வாழ்விலும் படைப்பிலும் கு.ப.ராஜகோபாலனுடன் இணைந்து செயல்பட்டு, அவருடைய இரட்டையர் என்று கூறப்பட்டவர். கு.ப.ராஜகோபாலனின் கதைகளுக்குரிய அதே தளத்தில் ஆனால், சற்று தத்துவார்த்தச் சாயலுடன் எளிய மக்களைப் பற்றி ஆழ்ந்த மனிதாபிமானத்துடன் எழுதியவர் பிச்சமூர்த்தி. சிறுகதை சுட்டி:                https://www.sirukathaigal.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-3/ நந்தி இலக்கிய வட்டம் குறிப்பு:                 கா சிவா: தமிழ் புதுக்கவிதையின் பிதாமகர் என அழைக்கப்டும் ந. பிச்சமூர்த்தியின் சிறுகதை. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையின் ஒரு பக...

காவல்- சிறுகதை குறிப்பு

படம்
எழுத்தாளர்: ந.பிச்சமூர்த்தி எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:                      ந. பிச்சமூர்த்தி (ஆகஸ்ட் 15, 1900 - டிசம்பர் 4, 1976) தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அறியப்படுபவர். கட்டுரையாளர், சிறுகதைகள், நாடகங்கள், இலக்கியத் திறனாய்வுகள் எழுதியுள்ளார்.வாழ்விலும் படைப்பிலும் கு.ப.ராஜகோபாலனுடன் இணைந்து செயல்பட்டு, அவருடைய இரட்டையர் என்று கூறப்பட்டவர். கு.ப.ராஜகோபாலனின் கதைகளுக்குரிய அதே தளத்தில் ஆனால், சற்று தத்துவார்த்தச் சாயலுடன் எளிய மக்களைப் பற்றி ஆழ்ந்த மனிதாபிமானத்துடன் எழுதியவர் பிச்சமூர்த்தி. சிறுகதை சுட்டி:                     https://www.valaitamil.com/kaval_8835.html நந்தி இலக்கிய வட்டம் குறிப்பு:                     மகேந்த்திரன்:  ஒரு பெண் தனியாக இருக்கிறாள் என்றால், அவளை எளிதில் அடைந்துவிடலாம் என நினைப்பது சமூகத்தில் இருக்கும் ஆணின் பொதுவா...

பண்னைச்செங்கான்- சிறுகதை குறிப்பு

படம்
  எழுத்தாளர்:  கு.ப. ராஜகோபாலன் காலம்:  1934 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:             கு.ப. ராஜகோபாலன் (ஜனவரி 1902 - ஏப்ரல் 27, 1944) தமிழ் எழுத்தாளர். தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதியுள்ளார். மணிக்கொடி எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆண் பெண் உறவை மையமாக்கிய கதைகளை சொற்சிக்கனத்துடனும் வடிவ ஒருமையுடனும் எழுதியவர் என விமர்சகர்களால் கருதப்படுகிறார். சிறுகதை சுட்டி:                 https://archive.org/details/orr-11609_Pannaich-Chengaan பிற விமர்சனங்கள்:                வல்லினம் நந்தி இலக்கிய வட்டம் குறிப்பு:                மகேந்திரன்:   நிலத்துடன் செங்கானின் உறவு என்பது நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. அதனை கடவுளாகப் பார்ப்பது. அவள் ஒரு பெண், லட்சுமி என நினைப்பது. “நம்ம காட்டு லச்சுமி என...

ஆற்றாமை - சிறுகதை குறிப்பு

படம்
எழுத்தாளர்:  கு.ப. ராஜகோபாலன் காலம்:  1943 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:             கு.ப. ராஜகோபாலன் (ஜனவரி 1902 - ஏப்ரல் 27, 1944) தமிழ் எழுத்தாளர். தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதியுள்ளார். மணிக்கொடி எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆண் பெண் உறவை மையமாக்கிய கதைகளை சொற்சிக்கனத்துடனும் வடிவ ஒருமையுடனும் எழுதியவர் என விமர்சகர்களால் கருதப்படுகிறார். சிறுகதை சுட்டி:                 https://archive.org/details/orr-11762_Aatramai பிற விமர்சனங்கள்:                வல்லினம் நந்தி இலக்கிய வட்டம் குறிப்பு:                          அருண்:  ஆற்றாமை சிறுகதை பக்கத்து வீடுகளை சேர்ந்த இரு பெண்களுக்கு இடையில் நடக்கும் நிகழ்ச்சி. கமலாவுக்கு சாவித்ரியின் நிலைமையான அவள் கணவனை பிரிந்து வ...

விடியுமா? - சிறுகதை குறிப்பு

படம்
எழுத்தாளர்: கு.ப. ராஜகோபாலன் காலம்:  1940-களின் முற்பகுதி (1944-க்கு முன்) எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:             கு.ப. ராஜகோபாலன் (ஜனவரி 1902 - ஏப்ரல் 27, 1944) தமிழ் எழுத்தாளர். தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதியுள்ளார். மணிக்கொடி எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆண் பெண் உறவை மையமாக்கிய கதைகளை சொற்சிக்கனத்துடனும் வடிவ ஒருமையுடனும் எழுதியவர் என விமர்சகர்களால் கருதப்படுகிறார். சிறுகதை சுட்டி:                https://archive.org/details/orr-11584_Vidiyuma/mode/2up பிற விமர்சனங்கள்:                  வல்லினம்                https://kjashokkumar.blogspot.com/2019/10/blog-post_23.html நந்தி இலக்கிய வட்டம் குறிப்புகள்:                கார்த்திக் :  விடியுமா...

சிறிது வெளிச்சம் - சிறுகதை குறிப்பு

படம்
  எழுத்தாளர்:  கு.ப. ராஜகோபாலன் காலம்: 1943 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:                கு.ப. ராஜகோபாலன் (ஜனவரி 1902 - ஏப்ரல் 27, 1944) தமிழ் எழுத்தாளர். தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எழுதியுள்ளார். மணிக்கொடி எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஆண் பெண் உறவை மையமாக்கிய கதைகளை சொற்சிக்கனத்துடனும் வடிவ ஒருமையுடனும் எழுதியவர் என விமர்சகர்களால் கருதப்படுகிறார். சிறுகதை சுட்டி:                 https://archive.org/details/orr-11746_Sirithu-Velicham/mode/2up பிற விமர்சனங்கள்:                சொல்வனம்                வல்லினம் நந்தி இலக்கிய வட்டம் குறிப்புகள்:                தமிழ் செல்வி :  அரைகுறையான புரட்சியும் தெளிவில்லாத உறவுகளும் கு.ப. ராஜகோபாலனின்...

மாறுதல் - சிறுகதை விமர்சனம்

படம்
  எழுத்தாளர்: மெளனி காலம்: 1937 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:             மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) தமிழில் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்.மணிக்கொடி இலக்கியக் குழுவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுபவர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் கட்டற்றட தன்மையை பூடகமான மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர். சிறுகதை சுட்டி:                 https://archive.org/details/orr-11355_Maaruthal/mode/2up பிற விமர்சனம்:                https://vallinam.com.my/version2/?p=9807 நந்தி இலக்கிய வட்டம் குறிப்பு:                கோ வீரராகவன்:  மனைவியின் மரணத்தில் தொடங்குகிறது மாறுதல் என்னும் சிறுகதை. மனைவியின் இறப்பிற்கு பிறகு நடக்கும் நிகழ்வுகளினூடாக அந்த மரணத்தால் பாதிக்கப்படும் கணவனின் அகத்தை விளக்குவதாக கதை செல்கிறது. புற...

பிரபஞ்ச கானம் - சிறுகதை விமர்சனம்

படம்
  எழுத்தாளர்: மெளனி   காலம்: 1936 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:                மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) தமிழில் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்.மணிக்கொடி இலக்கியக் குழுவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுபவர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் கட்டற்றட தன்மையை பூடகமான மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர். சிறுகதை சுட்டி:                  https://azhiyasudargal.blogspot.com/2009/11/blog-post_6603.html விமர்சனம்:                வல்லினம்                https://premil1.blogspot.com/2014/03/blog-post.html நந்தி இலக்கிய வட்டம் குறிப்பு:                மகேந்திரன் :  “மெளனியின் பெண்கதாபாத்திரங்கள் பூஞ்சையான ஆண்மகனின் பகற்கனவில் உள்ள பெண்கள். ‘ பயங்...

அழியாச்சுடர் - சிறுகதை குறிப்பு

படம்
எழுத்தாளர்: மெளனி. காலம்: 1937 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு: மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) தமிழில் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்.மணிக்கொடி இலக்கியக் குழுவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுபவர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் கட்டற்றட தன்மையை பூடகமான மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர். சிறுகதை சுட்டி: "https://azhiyasudargal.blogspot.com/2008/09/blog-post_15.html" target="_blank" rel="nofollow"> விமர்சனம்: https://solvanam.com/2016/03/06/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F-2/ https://vallinam.com.my/version2/?p=9807 நந்தி இலக்கிய வட்டம் குறிப்பு:                விமர்சகர் 01: மகேந்திரன்:  ஜெயமோகன் தன் இலக்கிய முன்னோடிகள் வரிசையில் மெளனி கதை...

பால்வண்ணம் பிள்ளை - சிறுகதை விமர்சனம்

படம்
  எழுத்தாளர்:  புதுமைபித்தன் காலம்:  1930~1940 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:             புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர்.  சிறுகதை சுட்டி:                 https://www.dinamani.com/literature/pudhumaipithan-story/2020/Jul/17/paalvannampillai-puthumaippitthan-short-story-3437869.html பிற விமர்சனம்:                இந்து தமிழ்                https://kjashokkumar.blogspot.c...

காலனும் கிழவியும் - சிறுகதை விமர்சனம்

படம்
  எழுத்தாளர்: புதுமைபித்தன் காலம்: 1930~1940 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:             புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர்.  சிறுகதை சுட்டி:                 https://daily.navinavirutcham.in/?p=22158 நந்தி இலக்கிய வட்டம் விமர்சனம்:                வீரராகவன் :  மரணத்தை எதிர்கொள்ளும் பல கதைகள் இருந்தாலும் அங்கதத்தினால் வெல்லும் ஒருகதையை வாசிக்கும்போது புன்னைகை அல்ல வெகுவாகவும் சிரிப்பே மேலோங்குகிறது. அகாலத்தில் இருக்கும் எம...

வேதாளம் சொன்ன கதை - சிறுகதை விமர்சனம்

படம்
  எழுத்தாளர்: புதுமைபித்தன் காலம்: 1930~1940 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:             புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர்.  சிறுகதை சுட்டி:                  https://www.dinamani.com/literature/pudhumaipithan-story/2020/Aug/27/vethalam-sonna-kathai---puthumaippitthan-short-story-3454402.html நந்தி இலக்கிய வட்டம் விமர்சனம்:                கா. சிவா: கதைக்கும் சிறுகதைக்கும் வேறுபாடு உள்ளது. வெறுமனே ஒரு சம்பவத்தைக் கூறுவது கதை....

சாபவிமோசனம் - சிறுகதை விமர்சனம்

படம்
எழுத்தாளர்: புதுமைபித்தன் காலம்: 1930~1940 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:             புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர்.  சிறுகதை சுட்டி:                 https://www.dinamani.com/literature/pudhumaipithan-story/2020/Jul/29/saaba-vimosanam-puthumaippitthan-short-story-3442059.html நந்தி இலக்கிய வட்டம் விமர்சனம்:                மகேந்திரன் :  வரலாறு நெடுகிலும் ஆணாதிக்கத்தின் உச்ச அழுத்தத்துக்குப் பெண்கள் கொள்ளும் இரண்டு நேரெதி...

சாமியாரும் குழந்தையும் சீடையும் - சிறுகதை விமர்சனம்

படம்
       எழுத்தாளர்: புதுமைபித்தன் காலம்: 1930~1940 எழுத்தாளர் பற்றிய சிறுகுறிப்பு:             புதுமைப்பித்தன் [சொ.விருத்தாசலம்] (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948) நவீனத் தமிழ் இலக்கிய எழுத்தாளர். நவீனத் தமிழ்ச் சிறுகதையை ஓர் இயக்கமாகத் தொடங்கிவைத்த முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். தமிழ் புனைவெழுத்தின் அனைத்துச் சாத்தியமான அழகியல் வடிவங்களையும் முயற்சித்த முன்னோடி. இதழாளர். நவீன இலக்கியத்தில் முன்னுதாரணமான ஆளுமையாகவும், இலக்கியவாதி என்பதற்கான படிமம் ஆகவும் தமிழிலக்கியச் சூழலில் மதிப்பிடப்படுபவர்.  சிறுகதை சுட்டி:                 https://www.dinamani.com/literature/pudhumaipithan-story/2020/Aug/03/saamiyarum-kulanthaiyum-seedaiyum-puthumaippitthan-short-story-3445110.html நந்தி இலக்கிய வட்டம் விமர்சனம்:                மகேந்திரன் :  மனிதன் அறிவாலும் உணர்ச்சியாலும் மாட்டிக்...